நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, ஏற்றுமதி வர்த்தக விரிவாக்கம் மற்றும் வடக்கு-கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய நிதி ஒதுக்கீடுகள் குறித்த விரிவான சிறப்பு அறிக்கை...
விமான சேவை விஸ்தரிப்பு மற்றும் சர்வதேச இணைப்புகள்...
இலங்கையில் 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 194,500 ஆக அதிகரிப்பு.
அனைத்து முக்கியச் செய்திகளும் வழமையான செய்திப் பிரிவுகளில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.
யாழ்ப்பாணம், இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலக நடப்புகள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியச் செய்திகள் தினமும் உங்கள் இன்பாக்சிற்கு வரும்.
Yellow alert: Tamil Nadu did not receive the expected amount of rainfall during this year's Southwest Monsoon. Against this backdrop, the Chennai Regional Meteorological Centre has warned that widespread rain accompanied by thunder and lightning is likely in 11 districts of Tamil Nadu, including ...
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இடிமின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இலங்கையின் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
எல் நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை பெப்ரவரி வரை நீடிக்கக்கூடும் எனவும் உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செப்டம்பர் 2ஆம் தேதி நண்பகல் 12:10 மணிக்கு ஆனைமடு, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாழைச்சேனைபகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழைவீழ்ச்சி கணிப்புகள் குறித்துப் பேசிய பெர்னாண்டோ, ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 28,523 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
எல் நினோவினால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால் ஆபத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.